நின் கருவிழிக் கவிதைகள்

உன் கரு விழிகளும்
கவி எழுதுதடி...

இதில் என் இதயம்
என்னவோ காதிதம்தான்...

கண்டதை எழுதிவிட்டு
காணாமல் போய் விடுகிறாய்...

கணத்துக் கிடப்பது
என் காதித இதயம்தான்...

காதிதத்தைக் கிழித்து விடலாம்
காதிதமான என் இதயத்தை?

எரித்து விடுகிறேன்
இதயத்தை மட்டுமல்ல என்னையும்!

அப்பொழுதும் என் சாம்பலும் கூட
உன் கரு  விழிகளின் மொழி பேசும்...

அது மட்டுமே
என் காதலை பேசும்....